புதுக்கோட்டை ஊராட்சிகளில் 15 நாட்களுக்கு ஒருமுறை நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்: ஆட்சியர் உறுதி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஊராட்சிகளில் 15 நாட்களுக்கு ஒருமுறை நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என ஆட்சியர் கவிதா உறுதியளித்தார். சுத்தம் செய்யாவிட்டால் மக்கள் புகார் அளிக்கலாம் என கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்தார். 

Related Stories: