தமிழகம் புதுக்கோட்டை ஊராட்சிகளில் 15 நாட்களுக்கு ஒருமுறை நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்: ஆட்சியர் உறுதி Mar 22, 2023 புதுக்கோட்டை புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஊராட்சிகளில் 15 நாட்களுக்கு ஒருமுறை நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என ஆட்சியர் கவிதா உறுதியளித்தார். சுத்தம் செய்யாவிட்டால் மக்கள் புகார் அளிக்கலாம் என கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்தார்.
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை
இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்