தமிழகம் நெல்லை சிப்காட்டில் வட்டாட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை: 30 லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் Mar 21, 2023 லோகயன் நெல்லை: நெல்லை சிப்காட்டில் வட்டாட்சியர் வீட்டில் மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில் பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளனர். நிலம் எடுப்பு வட்டாட்சியர் சந்திரன் வீட்டில் ரூ.30 லட்சம், ஆவணங்களை லஞ்சஒழிப்பு துறை பறிமுதல் செய்தனர்.
சேலம் சூரமங்கலத்தில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி; மோர், தர்பூசணி உள்ளிட்ட பழங்களை மக்களுக்கு வழங்கினார்..!!
கமுதி அருகே வேளாண் தொழில் நுட்ப கல்லூரியில் நடந்த உணவு திருவிழா: மாணவர்கள் 200 வகையான உணவுகளை சமைத்து அசத்தல்
கரூர் அருகே அரவக்குறிச்சி நீதிமன்றத்துக்குள் ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை முயற்சி: திடீர் பரபரப்பு
ரூ.621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாலையில் மீண்டும் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு; போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்..!!