நெல்லை சிப்காட்டில் வட்டாட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை: 30 லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல்

நெல்லை: நெல்லை சிப்காட்டில் வட்டாட்சியர் வீட்டில் மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில் பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளனர். நிலம் எடுப்பு வட்டாட்சியர் சந்திரன் வீட்டில் ரூ.30 லட்சம், ஆவணங்களை லஞ்சஒழிப்பு துறை பறிமுதல் செய்தனர்.

Related Stories: