விவசாயியிடம் 119 டன் மக்காச்சோளம் வாங்கி மோசடி

கடலூர்: கடலூர் மாவட்ட விவசாயியிடம் ரூ.32.30 லட்சம் மதிப்புள்ள 119 டன் மக்காச்சோளம் வாங்கி கோவையை சேர்ந்தவர் மோசடி செய்துள்ளார். விவசாயி பார்த்திபனிடம் குனியமுத்தூரைச் சேர்ந்த சலீம் பாஷா என்பவர் மக்காச்சோளம் வாங்கி மோசடி செய்துள்ளதாக விவசாயி புகார் அளித்துள்ளார். வங்கி கணக்குக்கு பணம் அனுப்புவதாகக் கூறி சலீம் பாஷா பணம் அனுப்பாமல் தலைமறைவாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: