4 நாட்களுக்கு பின் பங்குச்சந்தைகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 352 புள்ளிகள் உயர்ந்து 58,252 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 109 புள்ளிகள் அதிகரித்து 17,152 புள்ளிகளில் வணிகம் செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களில் சென்செக்ஸ் 2,400 புள்ளிகளும் நிஃப்டி 700 புள்ளிகளும் சரிந்திருந்தன.

Related Stories: