கோவையில் வடமாநில தொழிலாளரை தாக்கிய இந்து முன்னணியை சேர்ந்த 2 பேர் உள்பட 4 பேர் கைது

கோவை: கோவையில் நேற்றிரவு வடமாநில தொழிலாளரை தாக்கிய இந்து முன்னணியை சேர்ந்த 2 பேர் உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.  இந்து முன்னணியைச் சேர்ந்த சூர்யபிரகாஷ், பிரகாஷ், கல்லூரி மாணவர்கள், பிரகதீஷ், வேல்முருகன் ஆகியோரை கைது செய்தனர். தங்க பட்டறையில் வேலை பார்த்த வட மாநில தொழிலாளியை தரக்குறைவாக பேசி தாக்கியதால் போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: