பொய்மையின் மொத்த உருவம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: வைத்திலிங்கம் பேச்சு

சென்னை: பொய்மையின் மொத்த உருவம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இன்னமும் கட்சியின் வளர்ச்சிக்காக, கட்சி ஒற்றுமைக்காக ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறார் பன்னீர் என அவர் தெரிவித்தார்.

Related Stories: