ஈரோடு ரயில் நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர்களிடம் தகவல் சேகரிப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஹோலிக்காக ரயிலில் சொந்த ஊர் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் தகவல் சேகரிக்கபட்டு வருகிறது. ஈரோடு ரயில் நிலையத்தில் 24 மணிநேரமும் போலீசார் முகாமிட்டு புலம்பெயர் தொழிலாளர்களிடம் தகவல் சேகரித்து வருகின்றனர்.

Related Stories: