நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் எச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்

புதுக்கோட்டை: நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் எச்.ராஜா, திருமயம் நீதிமன்றத்தில் ஆஜரானார். எச்.ராஜாவுக்கு எதிரான வழக்கை மே 26ம் தேதிக்கு திருமயம் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Related Stories: