ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்கள் திடீரென சாலை மறியல்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்களிக்க பல மணி நேரம் காத்திருந்த வாக்காளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கருங்கல்பாளையம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளி பகுதியில் வாக்காளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: