புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்து வருகிறது மின்சாரஒழுங்குமுறை ஆணையம் சார்பில் லப்போர்த் வீதியில் உள்ள பல்நோக்கு அரங்கில் கருத்துகேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

Related Stories: