திருப்பூர் பல்லடம் பேருந்து நிலையம் அருகே பானிபூரி கடையில் வடமாநில இளைஞரின் மண்டை உடைப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் அருகே பானிபூரி கடையில் வடமாநில இளைஞரின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் வடமாநில இளைஞர் பப்புவை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: