நாகை: நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் நாகையை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
நாகை: நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் நாகையை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.