தமிழகம் விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் கூடுதல் ஆதாரம் கிடைத்துள்ளதாக சிபிசிஐடி எஸ்.பி. தகவல் Feb 21, 2023 சிபிசிட் ச. Vilappuram அசர்மா விழுப்புரம்: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் கூடுதல் ஆதாரம் கிடைத்துள்ளது என சிபிசிஐடி எஸ்.பி. அருண்பால கோபாலன் தெரிவித்துள்ளார். ஆசிரமத்தில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக சிபிசிஐடி எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுடன் உள்ளாட்சிமன்ற தேர்தலையும் நடத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!!
துரந்தர் 2 திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு!!
ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் முதலைமடை ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி தீவிரம்
ஆற்காடு அருகே வாக்காளர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த ரூ.54ஆயிரம் மதிப்பிலான வேட்டி, சேலை, சட்டை பறிமுதல்