சென்னை: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு நடவடிக்கையாக வல்லூர் அனல் மின் நிலையத்தை நிறுவியது. இங்குள்ள 3 அலகுகளிலும் தலா 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.