தமிழகம் விராலிமலை அருகே பிலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி இன்று திறப்பு! Feb 20, 2023 பிலிபட்டி ஊராட்சி விராலிமலை புதுக்கோட்டை: விராலிமலை அருகே பிலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி இன்று திறக்கப்பட்டுள்ளது. பிப்.15-ல் மாணவிகள் 4 பேர் கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்ததை அடுத்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஜூன் 3-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய உத்தரவு
கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது எளிதானது அல்ல.. கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதி அளித்தது ஐகோர்ட்!!
முகூர்த்த தினம், வார இறுதி நாளை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு
முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல் மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு: தமிழ்நாடு நீர்வளத்துறை அறிவிப்பு
முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல் மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு செய்ய உள்ளது: தமிழ்நாடு நீர்வளத்துறை அறிவிப்பு
ரூ.500 கோடி வசூலித்ததாக தகவல்; 4 ஆயிரம் பேரிடம் பணம் மோசடி செய்தவர் சேலத்தில் சுற்றிவளைப்பு: ஏமாந்தவர்கள் அடைத்து வைத்து தாக்க முயற்சி