தி.மலை ஏடிஎம்களில் கொள்ளையடித்த வழக்கில் கைதான 2 பேரும் வேலூர் சிறையில் அடைப்பு..!!

வேலூர்: திருவண்ணாமலை ஏடிஎம்களில் கொள்ளையடித்த வழக்கில் கைதான 2 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். கொள்ளை கும்பலின் தலைவன் ஆரிப், ஆஜாத் ஆகியோரை வேலூர் சிறையில் தனிப்படை போலீஸ் அடைத்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

Related Stories: