ஈரோடு இடைத்தேர்தலில் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி 2-வது நாளாக தொடர்கிறது

ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தலில் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி 2-வது நாளாக தொடர்கிறது. வாக்காளர்களை நேரில் சந்தித்து தபால் வாக்குகளை தேர்தல் அலுவலக ஊழியர்கள் சேகரிக்கின்றனர். போலீசார், வீடியோ எடுப்பவர் உள்பட 6 குழுக்களாக பிரிந்து தபால் வாக்குகள் சேகரிக்கப்படுகிறது.

Related Stories: