ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது டெம்போ மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது டெம்போ மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். தேன்கனிக்கோட்டை -அய்யூர் சாலை சாப்பிராணப்பள்ளி என்ற இடத்தில் விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் இருதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 2 பெண்கள், ஒரு சிறுவன் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Related Stories: