ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் மேலும் 20 யானைகள் தஞ்சம்

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் மேலும் 20 யானைகள் தஞ்சமடைந்துள்ளன. சானமாவு வனப்பகுதியில் ஒரு வாரமாக 60 யானைகள் தஞ்சமடைந்த நிலையில் மேலும் 20 யானைகள் வந்துள்ளன. மொத்தமாக சானமாவு வனப்பகுதியில் 80 யானைகள் தஞ்சமடைந்துள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories: