அரசு நலத்திட்டங்களின் பயன் ஜன்தன் வங்கிக் கணக்குகள் மூலம் மக்களுக்கு நேரடியாக சென்று சேர்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்

டெல்லி: கர்நாடக மாநிலத்தில் மட்டும் 1.70 கோடி ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என மாநிலங்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசு நலத்திட்டங்களின் பயன் ஜன்தன் வங்கிக் கணக்குகள் மூலம் மக்களுக்கு நேரடியாக சென்று சேர்கிறது என பிரதமர் தெரிவித்தார்.

Related Stories: