தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் ரவி ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆளுநர் ரவி ஆலோசனை நடத்தினார். அரசை தவிர்த்துவிட்டு வேந்தர் என்ற முறையில் ஆளுநர் தன்னிச்சையாக ஆலோசிக்கிறார் என விமர்சனங்கள் எழுந்தன.

Related Stories: