சென்னை பாண்டி பஜாரில் உள்ள துணிக்கடையில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள பட்டு சேலைகள் கொள்ளை

சென்னை: சென்னை பாண்டி பஜாரில் உள்ள துணிக்கடையில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள பட்டு சேலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பிரபல துணிக்கடைகளுக்கு சொந்தமான கிடங்கில் பட்டு சேலைகள் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: