சென்னை சென்னை பாண்டி பஜாரில் உள்ள துணிக்கடையில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள பட்டு சேலைகள் கொள்ளை dotcom@dinakaran.com(Editor) | Feb 07, 2023 சென்னை பாண்டி பஜார் சென்னை: சென்னை பாண்டி பஜாரில் உள்ள துணிக்கடையில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள பட்டு சேலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பிரபல துணிக்கடைகளுக்கு சொந்தமான கிடங்கில் பட்டு சேலைகள் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேராசிரியர் உட்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசுக்கு கலாஷேத்ரா மாணவிகள் கடிதம்!!
அயனாவரத்தில் பெண் காவலர்களுக்கு ரூ.7 கோடியில் அதிநவீன ஓய்வு அறை: ரயில்வே பொது மேலாளர் துவக்கி வைத்தார்
ஆன்லைன் ஷாப்பிங்கில் புகுந்து நூதன முறையில் வங்கி கணக்கில் பணம் மோசடி செய்யும் கும்பல்: அயனாவரம் பெண்ணிடம் 4 தவணையாக ரூ.80ஆயிரம் அபேஸ்
தாம்பரம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஒரே நாளில் 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு அனுமதியா?: போக்குவரத்து ஆணையர் நேரில் ஆய்வு
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஜனநாயகம், சமூகநீதி சட்ட நுணுக்கம் குறித்து விழிப்புணர்வு பேச்சுப்போட்டி: என்.ஆர்.இளங்கோ எம்பி அறிவிப்பு
தாம்பரம் மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பயங்கர தீ: நள்ளிரவில் போராடி அணைப்பு
சென்னை அருகே உள்ள நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஜூலையில் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா மண்டலமாக இசிஆர் சாலை பகுதியை மாற்ற வேண்டும்: பேரவையில் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் கோரிக்கை
இலங்கை கடற்படை சிறை பிடித்த நாகை, புதுகை மீனவர்கள் 16 பேர் சென்னை திரும்பினர்: முதல்வர் ஸ்டாலின் முயற்சியால் விடுவிப்பு
சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி மதிப்பீட்டில் பள்ளிகள் மேம்படுத்தப்படும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்