சென்னை: இரட்டை இலை சின்னம் ஒதுக்கீட்டுக்கான படிவங்களில் கையெழுத்திட அவைத்தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது . அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். தமிழ்மகன் உசேன் அனுப்பிய ஒப்புதல் படிவத்தில் பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலர் என குறிப்பிடவில்லை. இரட்டை இலை ஒதுக்கீடு செய்ய தேவையான ஏ,பி படிவங்களில் கையொப்பமிடும் அதிகாரம் அவைத்தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.