ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக அதிகாரபூர்வ வேட்பாளர் தென்னரசு: தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பழனிசாமி அறிவித்த வேட்பாளர் தென்னரசுவை அங்கீகரிக்கிறோம் என பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். உறுப்பினர்களின் பெரும்பான்மையான வாக்குகளை பெற்றவரை அதிகாரபூர்வ வேட்பாளராக பொழுக்குழு அங்கீகரிக்கிறது. அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் தென்னரசு என்பதை தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி தெரியப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் நிர்வாகிகள் ஆலோசனையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: