சென்னை உயர்நிலை ஆலோசனை குழுவில் 7 அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு dotcom@dinakaran.com(Editor) | Feb 03, 2023 உயர் மட்ட ஆலோசனைக் குழு அரசு சென்னை: உயர்நிலை ஆலோசனை குழுவில் காலியாக உள்ள 7 அலுவல் சாரா உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் உள்ளிட்ட 7 பேர் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
முதல்வரின் கிராமப்புற சாலை மேம்பாடு என்னும் பெயரில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு!
10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 507 வாக்குறுதிகளில் 269 மட்டுமே நிறைவேற்றம்: திமுகவின் 2 ஆண்டு ஆட்சியில் 85% நிறைவேற்றியிருப்பதாக அமைச்சர் பேச்சு.!
மகளிர் சுய உதவி குழுக்கள் விண்ணப்பித்த 15 நாட்களில் கடன் வழங்க நடவடிக்கை: இந்தாண்டு 30 ஆயிரம் கோடி கடன் இலக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
20 மாத காலம் ஆட்சியில் 117 பேருந்து நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது: நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு பேச்சு