தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரத்தில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: