தமிழகம் குமரியில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் படகுகள் நிறுத்தம் dotcom@dinakaran.com(Editor) | Feb 03, 2023 குமாரி குமரி: அரபிக்கடல் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் விசைப்படகுகள், பைபர் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணத்தைச் சேர்ந்த 700 விசைப்படகு 12,000 பைபர் படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
கேரளாவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏப்.1-ம் தேதி கொண்டாட ஏற்பாடு: ஈரோட்டில் இருந்து வாகனப் பேரணி தொடக்கம்
மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகளை வெளியே நிறுத்திய கலெக்டர்: திருப்பத்தூரில் பரபரப்பு
கொட்டக்குடி ஊராட்சியில் நிதி ஒதுக்கி 8 ஆண்டாகியும் முடங்கிக் கிடக்கும் காரிப்பட்டி மலைச்சாலை-விவசாயிகள் வேதனை
நெல்லை, பாளையங்கால்வாய்களின் பரிதாப நிலை தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் கழிவுநீர் ஓடையாக மாறிய கால்வாய்கள்
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கூட்டுறவு ஒன்றியம் சார்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு நிலையான விலை வழங்கல்-துணைப்பதிவாளர் தகவல்
விழுப்புரத்தில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை விற்பனை செய்த கடைக்கு ரூ.2 லட்சம் அபராதம்
அரவக்குறிச்சியில் கோடைக்கு முன்பே சதம் அடித்த வெயில்: நெடுஞ்சாலையில் கானல் நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
புதுச்சேரி தலைமைச் செயலாளரை கண்டித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்
முத்துப்பேட்டையில் அலையாத்திகாடுகளை சுற்றிப்பார்க்க படகுகள் பற்றாக்குறையால் அவதி-கூடுதல் படகுகளை இயக்க சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு