ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 3ம் நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 3ம் நாள் வேட்புமனு தாக்கல் 3 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிட இன்றி ஒரே நாளில் 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 3 நாட்களில் தேமுதிக, நாம் தமிழர் வேட்பாளர்கள் உட்பட 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories: