சென்னை மதுவில் விஷம் கலந்து குடித்து காவலர் தற்கொலை dotcom@dinakaran.com(Editor) | Feb 02, 2023 சென்னை: சென்னை அருகே செங்குன்றத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து காவலர் தற்கொலை செய்துகொண்டார். குடும்ப பிரச்சனை காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்து காவலர் தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம்: நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் அறிக்கை..!
மறைந்த பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் சாலையின் பெயர் பலகையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
எனது தந்தையாரின் இறுதிச் சடங்குகள் குடும்ப நிகழ்வாகவே இருக்க விரும்புகிறோம்: நடிகர் அஜீத்குமார் வேண்டுகோள்
டி.எம்.சௌந்தரராஜன் சாலை என்ற பெயர் பலகையை காணொலியின் வாயிலாக இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்