அதிகரட்டி பேரூராருட்சி செயல் அலுவலர் ஜெகநாதன் பணிஒய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் அதிகரட்டி பேரூராருட்சி செயல் அலுவலர் ஜெகநாதன் பணிஒய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.கோவை தொண்டாமுத்தூரில் சில ஆண்டுக்கு முன் நடந்த லே-அவுட் அனுமதி தொடர்பான புகாரில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.     

Related Stories: