தமிழகம் அதிகரட்டி பேரூராருட்சி செயல் அலுவலர் ஜெகநாதன் பணிஒய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் dotcom@dinakaran.com(Editor) | Jan 31, 2023 அதிகாரி ஜெகநாதன் நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் அதிகரட்டி பேரூராருட்சி செயல் அலுவலர் ஜெகநாதன் பணிஒய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.கோவை தொண்டாமுத்தூரில் சில ஆண்டுக்கு முன் நடந்த லே-அவுட் அனுமதி தொடர்பான புகாரில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
களக்காட்டில் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக பச்சையாறு அணை நீர்மட்டம் சரிந்தது: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
99 டிகிரி வெப்பம் பதிவு; தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் கோடை வெயில்: காற்றாலை மின் உற்பத்தியும் இறங்குமுகம்
திருச்சுழி அருகே கண்டெடுப்பு; 1000 ஆண்டுகளுக்கு முந்தைய யானை மீது அய்யனார் சிற்பம்: முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்தது
காவேரிப்பாக்கத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது; கொங்கணீஸ்வரர் கோயில் புனரமைத்து கும்பாபிஷேகம் காண்பது எப்போது?
வருசநாடு பகுதியில் பஞ்சத்தைப் போக்கிய பஞ்சம்தாங்கி கண்மாயில் தண்ணீருக்கு ‘பஞ்சம்’: கண்மாய், நீர்வரத்து ஓடைகளை தூர்வார கோரிக்கை
மேலும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு : இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெற்ற முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது!!