இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி, வேட்பு மனுக்கள் மீது பிப்ரவரி 8ம் தேதி பரிசீலனை நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் தாக்கலாகும் வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி 10ம் தேதி கடைசி நாளாகும் என தகவல் வெளியாகியுள்ளது.  

Related Stories: