தமிழகம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 12 சுற்றுகளாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி dotcom@dinakaran.com(Editor) | Jan 28, 2023 ஜல்லிக்கட்டில் ஆத்தூர், சேலம் மாவட்டம் சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கூலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி 12 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
வாலாஜாபாத் ஒன்றியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்
காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயில் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளால் அன்னதானம்: பக்தர்கள் வரவேற்பு
காஞ்சிபுரம் - வையாவூர் சாலையில் லாரி மோதி துண்டான மின்கம்பம்: மின்சாரம் துண்டிப்பால் கிராம மக்கள் அவதி
சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் ஆர்த்தி தகவல்
11 நாள் நடந்த ஆவடி புத்தகத் திருவிழாவில் ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
பற்களை ஏஎஸ்பி பிடுங்கிய விவகாரம் 6 வாரங்களில் அறிக்கை அளிக்க ஐஜிக்கு உத்தரவு: மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்