தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 29, 30, 31 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 29, 30, 31 ஆகிய தேதிகளில்  மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும் என்றும் வானிலை மையம் தகவல். 

Related Stories: