ஈரோடு: இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றிபெறுமென அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சம்பந்தமாக இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் தி. தேவநாதன் யாதவ் அவர்களை, அவரது இல்லத்தில் முன்னாள் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுக தலைவர்கள் கூட்டம் நடைபெற்று நிறைவடைந்தது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது, ஓபிஎஸ் குஜராத் சென்றது குறித்து என்னிடம் கேட்கிறீர்கள்.