சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் படுகாயம்

விருதுநகர்: சிவகாசி அருகே செங்கமலபட்டியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து நடந்துள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி ரவி படுகாயம் அடைந்துள்ளார். பலர் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories: