சூரியூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது: ஆட்சியர்

திருச்சி: சூரியூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். பிற்பகல் 2 மணி வரை மட்டுமே அனுமதி இருந்த நிலையில் தற்போது ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. சூரியூரில் தற்போது வரை 420 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளதாக விழா குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: