சுபஸ்ரீ மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோவை: கோவை ஈஷா யோகா மைய விவகாரத்தில் சுபஸ்ரீ மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது. கோவை ஈஷா யோகா மையம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்துள்ளார்.

Related Stories: