சென்னை: சென்னை நந்தனம் ஓய்.எம்சிஏ மைதானத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஜனவரி 16ஆம் தேதி முதல் 18 வரை நடைபெறவுள்ளது. இதில் சுமார் 40 நாடுகளிலிருந்து கலந்து கொள்கிறார்கள். இதற்கான அரங்குகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது இதனை தமிழநாடு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு எ.வ.வேலு அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.