தமிழகம் உசிலம்பட்டி அருகே பிறந்து 8 நாட்களே ஆன பெண்சிசு உயிரிழப்பு Jan 11, 2023 உசிலம்பட்டி மதுரை: உசிலம்பட்டி அருகே பிறந்து 8 நாட்களே ஆன பெண்சிசு உயிரிழந்தது. பெண் சிசுக்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு பால் கொடுத்துவிட்டு உறங்க வைக்கப்பட்ட குழந்தை, அதிகாலை உயிரிழந்துள்ளது.
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஜூன் 3-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய உத்தரவு
கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது எளிதானது அல்ல.. கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதி அளித்தது ஐகோர்ட்!!
முகூர்த்த தினம், வார இறுதி நாளை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு
முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல் மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு: தமிழ்நாடு நீர்வளத்துறை அறிவிப்பு
முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல் மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு செய்ய உள்ளது: தமிழ்நாடு நீர்வளத்துறை அறிவிப்பு
ரூ.500 கோடி வசூலித்ததாக தகவல்; 4 ஆயிரம் பேரிடம் பணம் மோசடி செய்தவர் சேலத்தில் சுற்றிவளைப்பு: ஏமாந்தவர்கள் அடைத்து வைத்து தாக்க முயற்சி