சென்னை: ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் குறைபாடு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது : பொங்கல் தொகுப்பிற்கு தேவையான தரமான அரிசியை உரிய நேரத்தில் கொள்முதல் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.