ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரத்தில் குடியரசு தலைவரை சந்திக்க திமுக திட்டம்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரத்தில் குடியரசு தலைவரை சந்திக்க திமுக திட்டம் தீட்டியுள்ளது. திமுக முக்கிய நிர்வாகிகள் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றக்கோரி குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை மீண்டும் நேரில் சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர். குடியரசு தலைவர் அலுவலகத்தில் இருந்து இன்னும் நேரம் ஒதுக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories: