அதிமுக தேர்தலில் வென்று பழனிசாமி பொதுச்செயலாளராக வருவார்: முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி

சென்னை: அதிமுக தேர்தலில் வென்று பழனிசாமி பொதுச்செயலாளராக வருவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தொண்டர்கள் ஆதரவு உள்ளவர்கள் தனக்கு உள்ள ஆதரவு பற்றி வெளியே தெரிவிக்க மாட்டார்கள் எனவும் கூறினார்.

Related Stories: