கையகப்படுத்திய நிலங்களுக்கு போலி ஆவணம் வழங்கிய வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது?: ஐகோர்ட் கேள்வி

சென்னை: பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு போலி ஆவணம் வழங்கிய வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது? என விளக்கமளிக்க காஞ்சிபுரம் அதிகாரிக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் அப்போதைய வருவாய் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. போலி ஆவணம் வழங்கியவர்களுக்கு ரூ.20.52 கோடி இழப்பீடு வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Related Stories: