திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலவேடு கிராம அரசு உயர்நிலைப்பள்ளியை பெற்றோர் முற்றுகை..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சாலவேடு கிராம அரசு உயர்நிலைப்பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர். மாணவிகளுக்கு அறிவியல் ஆசிரியர் பரணி பாலியல் தொல்லை தருவதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: