பொங்கலை முன்னிட்டு குமரி விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கான படகு சேவை 4 மணி நேரம் நீட்டிப்பு..!!

குமரி: கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கான படகு சேவை 4 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொங்கலை முன்னிட்டு 15 முதல் 17ம் தேதி வரை 3 நாட்களும் கூடுதலாக 4 மணி நேரம் படகு சேவை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: