நாமக்கல்லில் கடும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் நகர பகுதி முழுவதும் அதிகாலை முதல் கடும் பனிமூட்டமாக காணப்படுகிறது. பனிமூட்டம் இருப்பதால் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கினை எரிய விட்டு செல்கின்றன.

Related Stories: