குற்றம் சென்னை புழல் சிறையில் சிறைக்காவலர்கள் சோதனை: செல்போன், சிம்கார்டு பறிமுதல் Dec 31, 2022 சென்னை புதுச்சல் ஜெயில் சென்னை: புழல் சிறையில் சிறைக்காவலர்கள் சோதனையின்போது தண்டனை கைதி அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை பொருள் வழக்கில் சிறையில் உள்ள தண்டனை கைதி ரவிசங்கர் மறைத்து வைத்திருந்த செல்போன், சிம்கார்டு பறிமுதல் செய்யபட்டுள்ளது.
3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்
மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக போஸ்டர் பாஜ முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: சொந்த கட்சியினர் மீது ஐஜியிடம் புகார்
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு