சென்னை புழல் சிறையில் சிறைக்காவலர்கள் சோதனை: செல்போன், சிம்கார்டு பறிமுதல்

சென்னை: புழல் சிறையில் சிறைக்காவலர்கள் சோதனையின்போது தண்டனை கைதி அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை பொருள் வழக்கில் சிறையில் உள்ள தண்டனை கைதி ரவிசங்கர் மறைத்து வைத்திருந்த செல்போன், சிம்கார்டு பறிமுதல் செய்யபட்டுள்ளது.

Related Stories: