தமிழகம் அந்தமானில் நடைபெற்ற சர்வதேச தனித்திறன் போட்டியில் 2 தங்கம் வென்றார் தமிழக மாணவி..!! Dec 29, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் அந்தமான் தூத்துக்குடி: அந்தமானில் நடைபெற்ற சர்வதேச தனித்திறன் போட்டியில் 2 தங்கம் வென்று தமிழக மாணவி அசத்தியுள்ளார். சிலம்பாட்டம், சுருள்வாள் போட்டிகளில் ஆழ்வார்திருநகரி மாணவி முருகேஸ்வரி தங்கப்பதக்கம் பெற்றார்.
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு