அந்தமானில் நடைபெற்ற சர்வதேச தனித்திறன் போட்டியில் 2 தங்கம் வென்றார் தமிழக மாணவி..!!

தூத்துக்குடி: அந்தமானில் நடைபெற்ற சர்வதேச தனித்திறன் போட்டியில் 2 தங்கம் வென்று தமிழக மாணவி அசத்தியுள்ளார். சிலம்பாட்டம், சுருள்வாள் போட்டிகளில் ஆழ்வார்திருநகரி மாணவி முருகேஸ்வரி தங்கப்பதக்கம் பெற்றார்.

Related Stories: