முதல்வர் வருகை - திருச்சியில் நாளை டிரோன்கள் பறக்க தடை

திருச்சி : முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகையையொட்டி திருச்சி மாவட்டத்தில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதித்து  மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களால் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் விளக்கம் அளித்துள்ளார். 

Related Stories: