சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் தொடங்கியது

சென்னை: சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் தொடங்கியது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Related Stories: